பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர் கைது!

தமிழ் பெண் அரச ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தரை பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆஜராக்குவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர். நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளருக்கு அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ.கார்லிக் என்பவர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதன்போது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தரைக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரை பொலிஸார் … Continue reading பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர் கைது!